நிலையற்ற இவ்வுலகில்
நிலைத்திருப்போம் என்று
நிலையற்ற மனிதன்
நினைக்கின்றான்.
நிலைத்திருந்த வரை
நீ செய்தது என்ன என்பதை
நீ அறிந்தால் மானிடா
நிலைபெருமே உன்புகழ் இங்கே.
நிலையற்ற கேடுகெட்ட எண்ணங்கள்
நீ வளர்த்தால்
நீங்கா கேடுகள் வத்தடையும்
நீங்கா கறையாக..
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக